உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து ...
தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகளில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.