மதுரை மற்றும் திருநெல்வேலியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 967 உணவக உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ ...
நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையில் கால்பதித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களை சென்னையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூரில் வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன 1.2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.