காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் 25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோவால் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட INSAT 3DS செயற்கைகோளானது வரும் 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PLSV ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன என் ...