காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வசந்த கால சமன்நிலை நிகழ்வு இந்திய நேரப்படி பிற்பகல் 2:31 க்கு நடைபெற்றது. மீட்டியோசாட்-12 என்ற ஐரோப்பிய செயற்கைக்கோள் புவி அரைக்கோளத்தை பாதி இரவாகவும் பாதி பகலாகவும் எடுத்த புகைப்படம் பிரமிப்பை ஏற்படு ...
ஜிசாட்-N2 செயற்கைகோளானது இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நவீன செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள், நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் விமானப் பயணத்தில் இண் ...