வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்; வெளியே வராத நச்சுக்கொடி..நிற்காத ரத்தப்போக்கு- இளம்பெண் உயிரிழப்பு
போச்சம்பள்ளி அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்துள்ளார். ஆண் குழந்தை சுகமுடன் பிறந்தநிலையில் தாய் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.