பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு இலங்கை வீரர்கள் நாடுதிரும்ப முடிவ்செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பாகிஸ்தானில் ஜானாதிபதி அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளத ...
பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு உயிருக்கு பாதுகாப்பில்லை, பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என 8 இலங்கை வீரர்கள் இலங்கை வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் டெல்லி கார் வெடிப்பின் புதிய சிசிடிவி காட்சிகள் முதல் பாகிஸ்தானில் உயிர் பயத்தில் இருக்கும் இலங்கை வீரர்கள் வரை விவரிக்கிறது..
பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்.
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், கடைசி 1 இடத்திற்கு 3 அணிகள் போராடி வருகின்றன.