இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாகிஸ்தானிலும் இலங்கையைப் போன்று நிலை ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
”இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் சிறப்பான அணியாக இருக்கும், ரோகித் சிறப்பாக வழிநடத்தும் போது கேப்டனை மாற்றவேண்டிய அவசியமில்லை” என முன்னாள் இலங்கை வீரர் தெரிவித்துள்ளார்.