தனித்துவ காட்சி மொழியால் ரசிகர்களின் மனதோடு உரையாடிய இயக்குநர் மகேந்திரனுக்கு, இன்று 84-வது பிறந்தநாள். உலகை விட்டுப் பிரிந்தாலும் உன்னத படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரனின் திரைப் பய ...
நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே முறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன்.
தேவையா தேவை இல்லையா என்பதை முடிவு செய்யவே முடியாது. ஒருவர் எழுதுகிறார், நடிகர் சம்மதிக்கிறார், இசையமைப்பாளர் சம்மதிக்கிறார், தயாரிப்பாளர் வருகிறார் எல்லோரும் சேர்ந்து நம்புகிறோம். எல்லா படமுமே அப்படி ...
முதல் ஸ்க்ரிப்டில் கடைசியில் அவரை CM ஆக பதவி ஏற்க சொல்வார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டு வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்பார். படப்பிடிப்பு செல்லும் வரை அந்த கதை தான் இருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது.