கோவாவின் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இரவு நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள 400 ஏக்கர் நிலத்தில் மரங்களை வெட்டுவது தொடர்பாக AI-யால் உருவாக்கப்பட்ட கிப்லி படத்தை IAS அதிகாரி ஸ்மிதா சபர்வால் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்காக அரசாங ...
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார்.