இஸ்ரேல்-ஈரான் தாக்குதலில் ஈரானிலிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் 5 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என இந்தியா தெரிவித்திருப்ப ...
ஹஸினா பதவியேற்ற நாள்முதல் அமைதியாக இருந்த வங்கதேச பூமி, கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெறியாட்டத்தில் கலவர பூமியாக மாறியுள்ளது. அதற்குக் காரணம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட ...
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து 4 மாணவ, மாணவியர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.