இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி, இன்று (ஏப்.30) அறிவிக்கப்பட்டுள்ளது.
நானும் அணியின் கேப்டனும் எங்கள் அணுகுமுறையில் மிகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். அதிலிருந்து நாங்கள் பின்வாங்குவதாக இல்லை. அதை நாங்கள் நிச்சயம் மேம்படுத்த முயற்சி செய்வோமோ தவிர, அதிலிருந ...