மத்தியப் பிரதேசத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று நடக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முதல் திரவ நைட்ரஜனை உணவில் நேரடியாக கலக்கூடாது என தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.