ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் அறநெறிகளைக் கற்க வேண்டும் எனவும், சூப்பர் ஹீரோக்களை விட ஹனுமான், அர்ஜூனன் போன்றவர்கள் சிறந்தவர்கள் எனவும் பேசியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திர காவல்துறை ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன அணிவகுப்பின் காரணமாக, 25க்கும் மேற்பட்ட மாணாக்கர் ஜே.இ.இ முதன்மை தேர்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.