ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன அணிவகுப்பின் காரணமாக, 25க்கும் மேற்பட்ட மாணாக்கர் ஜே.இ.இ முதன்மை தேர்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், குழந்தைப் பேறு குறித்து நேற்று பேசியிருக்கிறார். என்ன காரணம்? இது இரண்டையும் எப்படி பார்ப்பது? விரிவாக அறியலாம ...