ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து வங்கதேச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.