ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து வங்கதேச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தது இல்லை என்றும் என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.