பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவா ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி, இன்று (ஏப்.30) அறிவிக்கப்பட்டுள்ளது.