ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவா ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி, இன்று (ஏப்.30) அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.