ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.
நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே முறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரையும் இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இரண்டு துருவ நடிகர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து பகிர்ந்துள்ளார்.