சமீபகாலமாக அடுத்தடுத்து அதிரடியாக பேசிவரும் ராஜகண்ணப்பன், தமது அதிரடி பேச்சுகளை தொடர்ந்து வருகிறார். காங்கிரஸ், தேமுதிக குறித்து அவர் பேசியதை தொகுப்பாக காணலாம்.
எப்ஸ்டீன் தொடர்பு குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் ஹர்தீப் சிங் பூரி, அதே நேரத்தில் பன்முகத்தன்மை கொண்ட சுயாதீன ஆணையத்தின் ஒரு பகுதியாக எப்ஸ்டீனை 3-4 முறை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
ஒசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா எனவும் காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இருவர் இருந்துகொண்டு உயிரை வாங்குகின்றனர் என வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.