ஆளும் தவெக அரசு குறித்தும், முதல்வர் குறித்தும் விமர்சித்து பேசியிருந்த சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
நான் எங்கேயும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை இங்கே தான் இருக்கிறேன் என்றும், அஞ்சி ஓடக்கூடிய ஆள் நான் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் சம்பத்தப்பட்ட 4 பேர் உட்பட 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
நீட் விவகாரத்தில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஆதரிக்கிறது என செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.