குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதற்கான காரணங்கள் என்னென்ன மற்றும் அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பவை பற்றி விளக்கிறது இந்த செய்தி தொகுப்பு.