கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், மலைக்கு செல்ல நினைப்பவர்கள் குழுவாகவும், செல்லும் முன்பாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் வனத்துறையினர் ...
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து புகுந்த இரண்டு முதலைகளை. பாதுகாப்பாக பிடித்த வனத் துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் வாய்க்காலில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்த யானைக்குட்டியை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு அதன் தாயுடன் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகியுள்ளது.