கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் ...
“சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் தன்னுடைய அரசியல் சுய லாபத்திற்காகதான் இப்போது தமிழகம் வருகிறார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.