பெரியகுளம் திமுக எம்எல்ஏ மொபைல் போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டி ரூ.10,000 பணத்தை பறித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஷத் என்பவரை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, இன்று தமிழக பாஜக மாநில தலைவராகவும் உள்ளார். உண்மையிலேயே அண்ணாமலை பாஜகவில் பொறுப்புக்கு எப்போது வந்தார். அண்ணாமலையோடு Strategy என்ன? இ ...
அண்மையில் ஒடிசாவின் பாலாசோரில் ரயில்கள் மோதி நடந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தும் ஒடிசா விபத்தை போன்றதொரு விபத்து என்று கூறப்படுகிறது.
ரயில் நிலைய மேலாளர் உரிய முறையில் கவனித்து இருந்தால் பாலசோர் ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரயில்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருப்பது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.