உலகம்
பதற்றம்.. பயங்கரமாக தாக்கும் இஸ்ரேல்.. சீனா எடுத்த அதிரடி முடிவு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு நடந்த தாக்குதலில் மட்டும் 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.