'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும்'- சுந்தர் பிச்சை

'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும்'- சுந்தர் பிச்சை
'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும்'- சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் என கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தானியங்கி கார், மருத்துவ தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு விதிகள் வகுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள சுந்தர் பிச்சை, இது மிகவும் முக்கியம் என்றும் அதே நேரத்தில், கட்டாயப்படுத்தாமல் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் நன்மை தரக்கூடியது என்றும், அதே நேரத்தில் அதில் சில ஆபத்துகளும் இருப்பதாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com