ஒரு மாதமே அவகாசம்.. தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகிவிட்டதா? - என்ன சொல்கிறார் ஜெயக்குமார்!

மக்களவைக் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதமே அவகாசம் இருக்கும் நிலையில், தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகிவிட்டதா? அல்லது கூட்டணியில் இழுபறி தொடர்கிறதா என்ற பல்வேறு கேள்விகளுக்கு பளார் என்று பதிலளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com