புரட்டிப்போட்ட மழை.. அடுத்தது என்ன நடக்கும்? என்ன சொல்கிறார் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்?

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்ட கீழடுக்குச் சுழற்றி தொடர்ந்து நிலவுவதால், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கும் கனமழை தொடரும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய முழு தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com