தொடர்ந்து, காசிமேடு, நொச்சிக்குப்பத்தில் உள்ள கிடங்குகளிலும் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்மலின் மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தார்.