மதுரை ரயில் விபத்து: சிலிண்டரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பியவர்கள் கைது!

மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரத்தில், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதற்கு, பயணிகள் சட்டவிரோதமாக வைத்திருந்த சிலிண்டரில் ஏற்பட்ட Gas கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தது.

மதுரை ரயில் தீ விபத்து
மதுரை ரயில் விபத்து: ‘இதுதான் காரணம்’ விசாரணையில் வெளிவந்த அடுத்த அதிர்ச்சி தகவல்!
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்புதிய தலைமுறை

அதையடுத்து, சட்டவிரோதமாக சிலிண்டர்கள் விற்கப்படுகின்றனவா என உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்துவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் , சிலிண்டரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com