பல்லடம் நால்வர் படுகொலை: இருவர் சரண்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com