அதிர்ந்த வேலூர்.. முதல்வரின் பரப்புரையில் ஆயிரக்கணக்கான மக்கள்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் வாக்கு சேகரித்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிய உரையை இந்த வீடியோவில் காணலாம்.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com