NLC வேலை வழங்கும் விவகாரம்: RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

நிலம் கொடுக்காதோருக்கும் என்.எல்.சி.யில் வேலை வழங்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

என்.எல்.சி. நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிப்பட்டோர் நலசங்கம் சார்பில் குப்புசாமி என்பவர் என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

என்.எல்.சி.
என்.எல்.சி.

அதன்மூலம் என்.எல்.சி-யில் 08/01/1990 அன்றிலிருந்து 12/03/2012 வரை 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதில் 834 பேர் தமிழ் பெயர்களாக இருக்கும் நிலையில் அதற்கடுத்து வரும் பெயர்கள் வடமாநில பெயர்களாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் 28 வடமாநிலத்தவர்கள், அதாவது நிலம் தராதவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

NLC
எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தப்படும் நிலங்கள்.. அரசு அதிகாரிகள், என்.எல்.சி. நிர்வாகம் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com