தப்பித் தவறியும் மெரினா பக்கம் போய்டாதீங்க! - புயல் காரணமாக நுழைவாயிகள் மூடிய காவல்துறை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், மேலும் தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மிக்ஜாம் காரணமாக மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com