வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைவு
வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைவுweb

வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைவு..! - மாநிலதிட்டக்குழு துணை தலைவர்ஜெயரஞ்சன்

வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைந்துவிட்டதாக மாநிலதிட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.
Published on

தமிழ்நாட்டில் வேளாண் தொழிலை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறினார்.

பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்த பின் ஜெயரஞ்சன் செய்தியாளர் சந்திப்பு
பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்த பின் ஜெயரஞ்சன் செய்தியாளர் சந்திப்புpt web

சென்னை எழிலகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுநல்ல விஷயம் என்றும், ஆண்டுமுழுவதும் வேலை உள்ள தொழிலாக வேளாண் தொழில் இல்லாத நிலையில் தேவைக்கு அதிகமானோர் அதிலிருந்து விலகுவது நல்லது என்றும் கூறினார்.

வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைவு
இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com