அமைச்சர் தா. மோ. அன்பரசன்
அமைச்சர் தா. மோ. அன்பரசன் முகநூல்

"கட்டுக்கோப்பாக இருந்த தென் மாநில மக்களால் மக்கள் தொகை குறைந்தது" - தா.மோ. அன்பரசன்

வட மாநிலங்கள் மக்கள் தொகையைப் பெருக்கியதால் மறுவரையரையில் தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைய காரணமாவதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசியுள்ளார்.
Published on

வட மாநிலங்களில் இருப்பவர்கள் பன்றி குட்டி போட்டதைப் போல் குழந்தைகளை பெற்றெடுத்து மக்கள் தொகையைப் பெருக்கியதால் மறுவரையரையில் தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைய காரணமாவதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசியுள்ளார்.

அமைச்சர் தா. மோ. அன்பரசன்
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. புயலை கிளப்பிய விவகாரம்.. யார் இந்த யஷ்வந்த் வர்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com