இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்து
இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்துpt desk

கள்ளக்குறிச்சி | பைக் மீது டிராக்டர் மோதிய விபத்து; கணவன் கண்முன்னே மனைவியும், மகனும் பலி

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவனின் கண்முன்னே மனைவியும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுதா மற்றும் அவரது கணவர் கண்ணன் மற்றும் இவர்களது மகன் கௌதம் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தலைமை தபால் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது உரசியுள்ளது.

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்து
தேனி | உடலில் காயங்களுடன் இரண்டு விவசாயிகள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

இதில், நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுதா மற்றும் கௌதம் ஆகிய இருவர் மீதும் டிராக்டர் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com