’தயாரா இருங்க’ - 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com