சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com