தமிழ்நாடு
வங்கக் கடலில் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் மீன்வளத் துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி சீட்டை ரத்து செய்துள்ளனர்.