வேகம் அதிகரித்த ஃபெஞ்சல்| பிற்பகலில் கரையை கடக்கவில்லை-வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டநிலையில், மாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல் ஃபெஞ்சல்  தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்கிறது.. இதன்படி, வங்கக்கடலில் உருவான புயலின் வேகம் அதிகரித்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபெஞ்சல்
ஃபெஞ்சல் கரையை கடக்கும் இடத்தில் தீடீர் மாற்றம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணிப்பு!

சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டநிலையில், மாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com