தமிழ்நாடு
Cyclone Fengal | எண்ணூரில் கொட்டித் தீர்த்த கனமழை - 15 அடி உயரத்திற்கு எழும் கடல் அலை
ஃபெஞ்சல் புயலால் எண்ணூரில் 13 செ.மீ. மழை பெய்தது. 15 அடி உயரத்திற்கும் மேலாக எழும் கடல் அலை. கடற்கரை சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்
