5 மாநில தேர்தல்; உதயநிதியின் சனாதன பேச்சுதான் காங். தோல்விக்கு காரணமா? - விஜயதரணி விளக்கம்

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தனது கருத்துகளை புதிய தலைமுறை டிஜிட்டலிடம் பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com