"பெருமழையை தாங்ககுமா சென்னை.. வடிகால்கள் எப்படி இருக்கு?" - பேராசிரியர் அப்துல் ரசாக் விளக்கம்

சென்னையில் சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது விவாதப் பொருளாகியிருக்கிறது.

சென்னையில் சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது விவாதப் பொருளாகியிருக்கிறது. பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா என்ற விவரங்கள் குறித்து பேராசிரியர் அப்துல் ரசாக் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com