தமிழ்நாடு
"மழை வெள்ளத்துக்கு இன்று கடல் மீது பழிபோடுகிறது ஆளும் அரசு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. மக்களது இயல்பு வாழ்க்கை இன்னும் மீண்டபாடு இல்லை. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காணொளியை இணைப்பில் காணலாம்.