\

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்ட எஸ்.பி மகேந்திரன் உட்பட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடக்கம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தகவல். முழு விவரம் வீடியோவில்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com