ரோகித் சர்மா தன்னுடைய தந்திரமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிஃபயர் 2-க்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சுனில் கவ ...
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் பிரேக் எடுத்திருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
”விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பது தேர்வுக் குழுவினரின் பொறுப்பாகும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.