தூத்துக்குடி | “CM Cellக்கு புகார் கொடுக்குறியா எனக்கூறி பெண் காவலர் அடித்தார்” மாற்றுத்திறனாளி பெண்
மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.