ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து, அதில், கொள்ளையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் 50 லட்சத்திற்கு அதிகமான பணம், கார் இருப்பது கண்டறியப் ...
UPI-ICD என்ற புதிய அம்சமானது டெபிட் கார்டு இல்லாமல் UPI மூலம் ATM-ல் பணத்தை டெபாசிட் செய்ய வழிவகை செய்கிறது. இனி அனைத்து CDM மெசின்களிலும் உங்களால் யுபிஐ-ஐ பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யமுடியும். ட ...
வடமதுரை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை ட்ரிலிங் மிஷின் கொண்டு உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி – சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,