இந்தியாவில் மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக South Asian Terrorism Portal என்ற தரவுதளம் தெரிவிக்கிறது. இது குறித்த தகவல் தொகுப்பை விரிவாகக் காணலாம்.
இந்தியாவில் மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக South Asian Terrorism Portal என்ற தரவுதளம் தெரிவிக்கிறது. இது குறித்த தகவல் தொகுப்பை விரிவாகக் காணலாம்.
ஒடிசா மாநில வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதே ஒரே வழி என்று மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், சித்தாந்தத் தலைவராகக் கருதப்படுபவருமான மல்லோஜுல வேணுகோபால் ராவ் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில், மேலும் 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்ப ...
இந்தியாவின் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதியும், 26 கொடூரத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான மாட்வி ஹிட்மா, ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப் ...