கூடலூர் அருகே உரிமமின்றி மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகமொன்று செயல்பட்டு வந்துள்ளது. இங்கு உயிரிழந்த 20-க்கும் மேற்பட்டோரை அதிகாரிகளுக்கு தெரியாமல் அங்கிருந்து ஊழியர்களே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ...
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.