டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றவே முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு வந்தபோது கூட கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படாத ரிஷப் பண்ட் இப்போது ஏன் DC அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஏ ...
உத்ராகண்ட்-ஐ பொறுத்தவரை மண்சரிவுகள் சாதாரணம் தான். சுரங்கத்தின் வாசலில் இருந்தபடி உள்ளே சிக்கியுள்ள 40 பேரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றன குடும்பங்கள். அங்கு என்ன நடக்கிறது? நமது செய்த ...
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ட ...
‘ரதிமா’ (Radhimaa )வெளியான நாள் முதல் 100 முறைக்கும் மேல் கேட்டதாக அட்லீ கூறியுள்ளார். ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிய அனுபவம் தரும் பாடல் என்று பாராட்டியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஜூம் அழைப்பின் மூலம் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அவப்பெயரைச் சந்தித்த இந்திய வம்சாளி சி.இ.ஓ. ஒருவர் தற்போது தனது வேலையை இழந்துள்ளார்.
அல்ட்ராசவுண்ட் அறையில் அப்பாவின் குரல் கேட்டவுடன் கருவில் இருந்த பெண்குழந்தை புன்னகைத்தது குடும்பத்தையும் மருத்துவர்களையும் உற்சாகப்படுத்திய நெகிழ்ச்சி தருணமாக மாறியது.