டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றவே முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு வந்தபோது கூட கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படாத ரிஷப் பண்ட் இப்போது ஏன் DC அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஏ ...
உத்ராகண்ட்-ஐ பொறுத்தவரை மண்சரிவுகள் சாதாரணம் தான். சுரங்கத்தின் வாசலில் இருந்தபடி உள்ளே சிக்கியுள்ள 40 பேரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றன குடும்பங்கள். அங்கு என்ன நடக்கிறது? நமது செய்த ...
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ட ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.